பெரியார் விடுக்கும் வினா! (1126)

Viduthalai
0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

ஜாதியின் காரணமாகத் தொழில் என்கின்ற நிலைமை அடியோடு தொலைந்தால்தான் நாட்டில் உயர்வு – தாழ்வு மனப்பான்மை ஒழியும். ஆனால் அந்த நிலைமை உருவாகிற வரை அந்தந்த வகுப்பினர்க்குரிய உரிமைகள் காக்கப்பட வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *