தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப் பேற்றுள்ள இரா.மகேஸ்வரி அவர்களை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன். மாநகர செயலாளர் அ.டேவிட் ஆகியோர் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” நூலினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர் (13.10.2023)