தஞ்சை மாவட்டத்தில் உள்ள 104 அரசு நூலகங்களுக்கு விடுதலை நாளிதழ் செல்வதற்கு ஆணை பிறப்பித்து அரசு ஆணையை செயல்படுத்திய தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து அவர்களுக்கு திராவிடர் கழகப் பொறுப்பா ளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் ஆகியோர் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் “வாழ்வியல் சிந்தனைகள்” நூலினை வழங்கி நன்றி பாராட்டு தெரிவித்தனர்(13.10.2023)
தஞ்சை மாவட்ட நூலக அலுவலருக்கு பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books