நூல் அறிமுக விழா

1 Min Read

நாள்: 16.1.2024 செவ்வாய்க்கிழமை
மாலை 3 மணி முதல் 6 மணி வரை
இடம்: 47ஆவது புத்தகக் காட்சி அரங்கம்,
நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம்
வரவேற்புரை: த.க.நடராசன்
(மேலாளர், பெரியார் புத்தக நிலையம்)
தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்
முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி,
பேராசிரியர் பெ.ஜெகதீசன், டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,
ஆ.வெங்கடேசன், பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு
ஆய்வுரை ஆற்றுவோர்:
“உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு” (தொகுதி-8): ஆசிரியர் கி.வீரமணி – எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், வி.சி.க.)
“பெரியாரும் அறிவியலும்”: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை – மருத்துவர் நா.எழிலன் (சட்டமன்ற உறுப்பினர், ஆயிரம் விளக்கு தொகுதி).
“நீதிக்கட்சியும் சமூகநீதியும்”: மானமிகு சு.அறிவுக்கரசு – பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்).
புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: வை.கலையரசன்
சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் F-26இல் கழக வெளியீடுகள் கிடைக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *