தமிழ்நாடு அரசால் ‘பேரறிஞர் அண்ணா விருது’க்கு அறிவிக்கப்பட்ட பத்தமடை பரமசிவம் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 13.1.2024).