அச்சம் உலுக்குகிறதோ!

0 Min Read

70 வயதைக் கடந்தவர்களுக்கு தேர்தலில் நிற்க டிக்கெட் வழங்குவதில்லை என்ற விதியை பிஜேபி மாற்றிக் கொண்டு விட்டது.
இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினர் பதவியே வகித்து அந்த வழியாக சொந்த ஊரில் பிரபலமான புள்ளிகளுக்கு லோக் சபா டிக்கெட் கொடுக்கலாமா என்றும் புதிய முடிவை எடுத்துள்ளது.

– இது ‘தினமலர்’ (12.1.2024) செய்தி)

ஏனிந்த திடீர் மாற்றம்? நடக்கவிருக்கும் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற அச்சத்தில் அனைவரையும் சமாதானப்படுத்தும் அமித்ஷா – மோடியின் தந்திர யுக்திதான் இது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *