அச்சம் உலுக்குகிறதோ!

viduthalai
0 Min Read

70 வயதைக் கடந்தவர்களுக்கு தேர்தலில் நிற்க டிக்கெட் வழங்குவதில்லை என்ற விதியை பிஜேபி மாற்றிக் கொண்டு விட்டது.
இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினர் பதவியே வகித்து அந்த வழியாக சொந்த ஊரில் பிரபலமான புள்ளிகளுக்கு லோக் சபா டிக்கெட் கொடுக்கலாமா என்றும் புதிய முடிவை எடுத்துள்ளது.

– இது ‘தினமலர்’ (12.1.2024) செய்தி)

ஏனிந்த திடீர் மாற்றம்? நடக்கவிருக்கும் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற அச்சத்தில் அனைவரையும் சமாதானப்படுத்தும் அமித்ஷா – மோடியின் தந்திர யுக்திதான் இது!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *