எடுத்தவாய்நத்தம் இரா. சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

viduthalai
1 Min Read

கல்லக்குறிச்சி, ஜன. 12- கல்லக் குறிச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப் பாளரும், பட்டதாரி ஆசிரி யருமான சி.முருகன் தந் தையார் இரா.சின்னக் கண்ணு எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 10.1.2024 அன்று இரவு மறைவுற்றார்.

கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளர் ம. சுப்ப ராயன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ச. சுந்தரரா சன், மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட அமைப்பாளர் தா.பெரியசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பெ,சயரா மன், கள்ளக்குறிச்சி நகர தலைவர் இரா முத்து சாமி; செயலாளர் நா.பெரியார், சங்கராபுரம் ஒன்றிய தலைவர் பெ.பாலசண்முகம், எடுத்த வாய்நத்தம் பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் நேரில் சென்று இரா. சின்ன கண்ணு உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *