எடுத்தவாய்நத்தம் இரா. சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

கல்லக்குறிச்சி, ஜன. 12- கல்லக் குறிச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப் பாளரும், பட்டதாரி ஆசிரி யருமான சி.முருகன் தந் தையார் இரா.சின்னக் கண்ணு எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 10.1.2024 அன்று இரவு மறைவுற்றார்.

கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளர் ம. சுப்ப ராயன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ச. சுந்தரரா சன், மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட அமைப்பாளர் தா.பெரியசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பெ,சயரா மன், கள்ளக்குறிச்சி நகர தலைவர் இரா முத்து சாமி; செயலாளர் நா.பெரியார், சங்கராபுரம் ஒன்றிய தலைவர் பெ.பாலசண்முகம், எடுத்த வாய்நத்தம் பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் நேரில் சென்று இரா. சின்ன கண்ணு உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *