வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரையில் தமிழர் தலைவர் உரை

1 Min Read

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், கோவை புலியகுளம் ரெட் பீல்டு சாலையில், ‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். உடன் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, தி.மு.க. மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், கோவை கு.இராமகிருஷ்ணன், கழக மாவட்டச் செயலாளர் ம.சந்திரசேகர், புலியகுளம் வீரமணி, ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் பிரபாகரன்,
மாமன்ற உறுப்பினர்கள் பா.முனியம்மாள் பாலமுருகன், சீ.ஜெயபிரதாதேவி, நவீன்பாலமுருகன், பகுதி தி.மு.க. செயலாளர் பசுபதி மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் (கோவை, 11.1.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *