வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரையில் தமிழர் தலைவர் உரை

viduthalai
1 Min Read

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், கோவை புலியகுளம் ரெட் பீல்டு சாலையில், ‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். உடன் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, தி.மு.க. மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், கோவை கு.இராமகிருஷ்ணன், கழக மாவட்டச் செயலாளர் ம.சந்திரசேகர், புலியகுளம் வீரமணி, ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் பிரபாகரன்,
மாமன்ற உறுப்பினர்கள் பா.முனியம்மாள் பாலமுருகன், சீ.ஜெயபிரதாதேவி, நவீன்பாலமுருகன், பகுதி தி.மு.க. செயலாளர் பசுபதி மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் (கோவை, 11.1.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *