இலஞ்சம் ஒழிய

0 Min Read

பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுப் பதை நிறுத்திவிட்டால், இலஞ்சப் பழக்கம் நின்று போகும்! ஏனென்றால், பார்ப்ப னர்களுக்குத் தேவை அதிகம்; சலுகை அதிகம்; அதனால் அவர்களுக்கு இலஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கும். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். ஜனநாயகத்தின் பேரால் பதவிக்கு வரும் மந்திரிகள்  ஆட்சியில் ஊழல்கள் இருந்துதான் தீரும். கண்ட்ரோல் லைசென்ஸ் முறை இருக் கும் இடங்களில் கள்ள வாணிகம் தவிர்க்க முடி யாததாகும்.

(15.1.1965 மதுரை ‘குறிஞ்சி’ வார இதழ்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *