சேலத்தில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு- மாணவர்கள் கைது

1 Min Read

சேலம்,ஜன.11-சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஊழல் துணை வேந்தர் ஜெகன்நாதனை பாதுகாக்க நினைக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? ஊழல் வழக்கின் சாட்சியங்களை கலைப்பதா? என ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO – TN) சார்பில் இன்று (11.1.2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்கேற்றோர்
இரா. செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), தி.மு.க. மாணவரணி – ரா. தமிழ ரசன் (மாநில துணைச் செயலாளர்), பா. தினேஷ் (மாநில செயலாளர்), டி. சரவணன் (இந்திய மாணவர் சங்கம் SFI மாநில துணைத் தலைவர்), தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள்: ஆர். கோகுல்காளிதாஸ், முனைவர் சீனி வாசன், ஏ. கண்ணன் க.கோகுல் (மதிமுக மாணவர் அணி), அரசு வீரமணி (வி.சி.க. மாணவர் அமைப்பு), கவியரசன் (த.வா.க. மாணவர் அமைப்பு), நாகூர் மீரான் (எஸ்.எம்.அய்).,

சேலம் ஆர்ப்பாட்டத்தில்
திராவிடர் கழகத் தோழர்கள் கைது!
இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), ஆத்தூர் சுரேஷ் (மாநில அமைப்பாளர்), கா.ந. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), சி சுப்பிரமணியன் (கழக காப்பாளர்), செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), வேல்முருகன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), மு.இளமாறன் (சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), சி பூபதி (சேலம் மாநகர செயலாளர்), அரங்க இளவரசன் (மாநகர தலைவர்), தமிழர் தலைவர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), பாஸ்கர் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), பெரியசாமி (பகுத்தறிவாளர் கழகம்), இரா கலையரசன் (நகரத் தலைவர்), செல்வகுமார் (ஒன்றிய செயலாளர்), சரவணன், ராமச்சந்திரன், செல்வா, அம்ஜத் பாஷா, வேல்முருகன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *