குறிஞ்சிப்பாடியில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் – தமிழர் தலைவர் கி.வீரமணி 91ஆவது பிறந்த நாள் – தமிழர் திருநாள் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

13.1.2024 சனிக்கிழமை
குறிஞ்சிப்பாடியில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் – தமிழர் தலைவர் கி.வீரமணி 91ஆவது பிறந்த நாள் – தமிழர் திருநாள் விழா பொதுக்கூட்டம்
குறிஞ்சிப்பாடி: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், குறிஞ்சிப்பாடி * வரவேற்புரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: தா.கனகராசு (நகர தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * தொடக்க உரை: புதுவை இளவரசி சங்கர் (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: இராம.இந்திரசித் (நகர அமைப்பாளர்)
* மாலை 5 மணிக்கு – புதுச்சேரி எதிரொலி பறையாட்டக் கலைக்குழுவினரின் “பறையிசை” நிகழ்ச்சி நடைபெறும். * இவண்: திராவிடர் கழகம், குறிஞ்சிப்பாடி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *