தை பொங்கல் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

12.1.2024 வெள்ளிக்கிழமை
தை பொங்கல் விழா பொதுக்கூட்டம்
உசிலம்பட்டி: மாலை 5 மணி * இடம்: உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் * தலைமை: அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: பி.வேல்முருகன் (மாவட்ட எழுத்தாளர் மன்றம், உசிலை) * முன்னிலை: த.ம.எரிமலை (உசிலம்பட்டி மாவட்ட தலைவர்),
பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்), அ.பவுன்ராஜ் (உசிலம்பட்டி நகர தலைவர்) * கருத்துரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை தலைவர்)
* சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர் , திராவிடர் கழகம்) * நன்றியுரை: பா.சதீஷ்குமார் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
* நிகழ்ச்சி ஏற்பாடு: உசிலம்படி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *