காரைக்குடி, அக். 17- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் 14.10.2023 அன்று தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட் டும் மய்யம் இணைந்து நடத்திய, தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழாவில், தேர்வு செய்யப் பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை களை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், அவர்கள் வழங்கினார். உடன் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கா.வானதி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சரண்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பா.இராஜ லெட்சுமி, மணிகணேஷ், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஹேமமாலினி உட்பட துறை சார்ந்த அலுவலர் கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் உள்ளனர்.
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books