60 மாணவர்கள் குருதிக்கொடை

1 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாளில் 60 மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்

வல்லம், ஜன.10-பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர் களின் 91ஆ வது பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் 8.1.2024 அன்று நடை பெற்றது.

இதில் தஞ்சை இராசமிராசுதார் மருத்துவமனையின் மருத்துவர் சிந்து மற்றும் வல்லம் வட்டார மருத்துவர் டி.வெங்கடேஸ்வரன் மற்றும் பல் மருத்துவர் எம்.ஆர். அபிராமி ஆகியோர் முன்னிலையில் 60 மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பல் கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா, துணைவேந்தர் பேரா. செ.வேலு சாமி ஆகியோர் தலைமை தாங் கினர். நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், இளையோர் செஞ்சுருள் சங்கம், தேசிய மாண வர் படை ஆகியோர் ஒருங்கி ணைந்து குருதிக்கொடை முகா மிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *