திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

1 Min Read

நாள் :  20-10-2023, வெள்ளி, முற்பகல் 11 மணி

இடம்: பெரியார் மாளிகை, திருச்சி 

தலைமை: 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

மானமிகு கி.வீரமணி  அவர்கள்

தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 

1)  குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித் திட்டத்தை எதிர்த்துத் – தமிழர் தலைவர் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பயணம்

2)  ஆக்கப் பணிகள் 

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 – கலி. பூங்குன்றன் 

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: அன்று மாலை திருச்சி புத்தூர் நான்கு சாலையில் “ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்” வேன் வழங்கும் விழா – அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *