பெரியார் விடுக்கும் வினா! (1210)

viduthalai
0 Min Read

சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சிதான் வரவேண்டும். இன்றைய ஆட்சி ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சிதானே தவிர, ஜாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சியாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *