திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை தஞ்சை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையில் விடுதலை சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக வழங்கினர். அருகில் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், துணைத் தலைவர் சு.கண்ணன், கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாநில திராவிட மாணவர் கழகத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன் உள்ளிட்ட பலரும் உள்ளனர். (3.1,2024)
விடுதலை சந்தா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:விடுதலை சந்தா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
