சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்த டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் அனிருத் தேஸ் பாண்டே, தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பேராசிரியருக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன்: சென்னை பல்கலைக் கழக இந்திய வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் பெ. ஜெகதீசன் வருகை புரிந்தனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன் (8-1-2024)
சென்னை – பெரியார் திடலில் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அனிருத் தேஸ் பாண்டே தமிழர் தலைவருடன் சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books