‘ஜெய் சிறீராம்’ என்ற வார்த்தையை வெற்றியின் உணர்வாகவே கருதுகிறேன்.
– புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் கருத்து
மதவாதப் பிரச்சினைமூலம் தமிழ்நாடு ஆளுநர் விளம்பரம் பெற்று வருவதைவிட தான் அதிகமாகப் பெறவேண்டும் என்ற எண்ணமோ?
இந்த வகையில் தமிழ்நாடு ஆளுநருக்கும் புதுச்சேரி ஆளுநருக்கும் இடையே மகாபோட்டி, மல்யுத்தம் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.