சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில் புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட, முதல் பிரதியை அமைச்சர் தங்கம்.தென்னரசு பெற்றுக்கொண்டார்

1 Min Read

 

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட  நூற்றாண்டு விழாவில், இயக்க வெளியீடுகளான ‘‘தாய்வீட்டில் கலைஞர்”, ‘‘சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம் வரலாற்றுச் சுவடுகள்”, ‘‘வைக்கம் போராட்ட வரலாறு அவதூறுகளும் – விளக்கங்களும்” ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, அமைச்சர் தங்கம்.தென்னரசு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன், மேனாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் பெற்றுக்கொண்டனர் (திருநெல்வேலி, 16.10.2023) 

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன் நிதியமைச்சர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் (திருநெல்வேலி, 16.10.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *