விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் மணம் பூண்டி கிராமத்தில், மிகச்சிறந்த பகுத்தறிவாளரும் ஓய்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான இணையர் கோ.ஆறுமுகம்-ஆ.அமுதா ஆகியோர் ’பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக ரூ. 5000 கல்லக் குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன் அவர்களிடம் வழங்கினர். மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் அவ்விணையருக்கு நன்றி.