நாள்: 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: அம்பேத்கர் பள்ளி, குறுக்குச் சாலை,
தாராவி, மும்பை – 400 017
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி
வரவேற்புரை : இ.அந்தோணி
(செயலாளர், மும்பை திராவிடர் கழகம்)
தலைமை : அ.இரவிச்சந்திரன்
(தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை : செல்வி, செல்வராஜ், சுமதி மதியழகன், வெண்ணிலா சுரேஷ்குமார், வனிதா இளங்கோவன், வளர்மதி கணேசன், ஜென்ஸி
தொடக்கவுரை: பெ.கணேசன்
(தலைவர், மும்பை திராவிடர் கழகம்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம்தலைப்பு
10.30-11.15தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
11.15-12.00 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனை
எழுத்தாளர் புதியமாதவி
12.00-1.00 தந்தை பெரியார் பார்வையில் மதங்கள்
கயல்விழி
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 சமூக ஊடகங்களில் நமது பங்கு
வி.சி.வில்வம், திருச்சி
2.45-3.30பெரியாரம் ஜாதி ஒழிப்பும்
எழுத்தாளர் ச.குமணராசன்
3.30-4.00தேநீர் இடைவேளை
4.00-4.30மூடநம்பிக்கைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
4.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்
பாராட்டுரை: இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: பெரியார் பாலாஜி
முன்பதிவுக்கு: 8779298100, 9323109439, 9892030620
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: மும்பை திராவிடர் கழகம்
– மும்பை பகுத்தறிவாளர் காகம்