மறைவு

1 Min Read

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மண்டலக்கோட்டை ஊராட்சி, வடக்கி கோட்டை திராவிடர் கழகத்தோழர் பவர் வசந்தனின் தாயார் வ.வள்ளியம்மை 5.1.2024 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். நேற்று (6.1.2024) நண்பகல் 1 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– – – – –

மறைவு

இராயபுரம் கோபால், கரிகாலன் ஆகியோரின் சகோதரரும், மறைந்த கோ.பிச்சையன் அவர்களின் மைத்துனரு மான மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கோ.வெங்கடாசலம் அவர்கள் 6.1.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் இறுதி ஊர்வ லம் 7.1.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *