பெரியார் விடுக்கும் வினா! (1164)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

தோழனே, உலக மக்களெல்லோரும் உருவமற்ற ஒரே கடவுளைப் பணம் – காசு செலவழிக்காமல் மனதால் நினைத்து வணங்கி வரும்போது நீ மட்டும் ஏன் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கிறாய்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *