ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

ஜெயங்கொண்டம், அக். 19- மாநில அளவிலான எறி பந்து போட்டியின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் சார்பாக எறி பந்து போட்டி -_ கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி யில் 13. 10 .2023 மற்றும் – 15.10.2023 அன்று  நடை பெற்றது.

அதில் பெரியார் பள்ளி மாணவர்கள் 16 வயதிற்குட்பட்ட பிரிவு களில் கலந்து கொண் டனர். ஜெயங்கொண்டம் பெரியார் மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்கள் மாநில அளவி லான கால் இறுதி போட் டிவரை சென்றனர்.                                           

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேஷ், ரவிசங் கர் மற்றும் ரஞ்சனி ஆகி யோரை பள்ளி தாளாளர் ,முதல்வர், இருபால் ஆசி ரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *