‘விடுதலை’ சந்தா சேர்ப்பில் தீவிரம்

0 Min Read

👉 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது ‌பிறந்தநாள் விழாவிற்கு வாழப்பாடி அமிர்தம் சுகுமார் மாவட்ட மகளிரணி தலைவர் அவர்கள் பத்து விடுதலை சந்தா வழங்குவதற்கு அதற்கு உண்டான ரசீது துண்டறிக் கையை பெற்றுக்கொண்டார்கள். உடன்: தலைமை கழக அமைப்பாளர் அ.சுரேஷ்.

👉 பெரம்பலூர் நகர்மன்ற துணைத்தலைவர் அரிபாஸ்கர் அவர்கள் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக ஆண்டு சந்தாவினை மாவட்ட நிர்வாகி களிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *