‘விடுதலை’ சந்தா சேர்ப்பில் தீவிரம்

Viduthalai
0 Min Read

👉 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது ‌பிறந்தநாள் விழாவிற்கு வாழப்பாடி அமிர்தம் சுகுமார் மாவட்ட மகளிரணி தலைவர் அவர்கள் பத்து விடுதலை சந்தா வழங்குவதற்கு அதற்கு உண்டான ரசீது துண்டறிக் கையை பெற்றுக்கொண்டார்கள். உடன்: தலைமை கழக அமைப்பாளர் அ.சுரேஷ்.

👉 பெரம்பலூர் நகர்மன்ற துணைத்தலைவர் அரிபாஸ்கர் அவர்கள் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக ஆண்டு சந்தாவினை மாவட்ட நிர்வாகி களிடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *