பொது மக்களுக்கெல்லாம் ஓட்டு கொடுக்கப் பட்டிருக்கிறது. உங்கள் ஓட்டுதான் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் வரக்கூடிய ஆளைத் தேர்ந்தெடுக்கக் கூடியது. ஆளுகின்ற ஆளைப் பொறுத்துத்தான் நன்மை – தீமைகளும் உள்ளன. எனவே பொது மக்கள் சிந்திக்காது பித்தலாட்டக் காரர்கள் பேச்சைக் கேட்டு ஏமாறலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1205)
Leave a comment