திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம்

0 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதாளரும், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனருமான புலவர் செந்தலை கவுதமன் மற்றும் பாவேந்தர் பேரவை தேவராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து “தாய் வீட்டில் கலைஞர்” மற்றும் இயக்க நூல்களை வாங்கி சிறப்பித்தனர்.

திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய  பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.  திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,  திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்  ஆகியோர் உடன் இருந்தனர்(18-10-2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *