விடுதலை சந்தா வழங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டுக்கான சந்தா தொகையை மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்
உடன் மாவட்ட செயலாளர் கா.சு.ரங்கசாமி, வி.சி.வில்வம், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் மு.வீரமணி, நா.பிரதீப், நகர செயலாளர் சந்திரன், காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா ஆகியோர் இருந்தனர்.
30.12.2024 மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் 10 ஆண்டு விடுதலை சந்தாக்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *