விடுதலை சந்தா வழங்கல்

viduthalai
1 Min Read

மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டுக்கான சந்தா தொகையை மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்
உடன் மாவட்ட செயலாளர் கா.சு.ரங்கசாமி, வி.சி.வில்வம், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் மு.வீரமணி, நா.பிரதீப், நகர செயலாளர் சந்திரன், காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா ஆகியோர் இருந்தனர்.
30.12.2024 மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் 10 ஆண்டு விடுதலை சந்தாக்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *