உரத்தநாடு தெற்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் தலைமையில் தமிழர் தலைவரை தஞ்சை வல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஒன்றிய துணைத் தலைவர் கு.நேரு, ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க.அறிவரசு,ஒன்றிய மாணவர் கழக செயலாளர் ர. நிரஞ்சன் குமார் மற்றும் ஒக்கநாடு மேலையூர் கழகத் தோழர்கள் மா.திராவிடச் செல்வன், அ.ராசப்பா, ப.பாலகிருஷ்ணன், இரா.மகேஸ்வரன், வெ.சக்திவேல், நா.வீரத்தமிழன், ச.பெரியார் மணி, செ.சபரிநாதன், புதுவளவு ஆ.மெய்யழகன், கக்கரைக் கோட்டை ஓட்டுனர் வினோத் புலவன்காடு மேனாள் ஊ.ம. தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்தனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயகுமார், இரா.குணசேகரன், மாநில பெரியார் வீர விளையாட்டுக்கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், தஞ்சை ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், ஓட்டுநர் கண்ணை தமிழ்ச்செல்வம், மண்டலக் கோட்டை இரா.மோகன்தாஸ் உள்ளனர். (3.1.2024 – தஞ்சை)
உரத்தநாடு தெற்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books