பெரியார் விடுக்கும் வினா! (1204)

viduthalai
0 Min Read

கடவுள், மதம் என்பதன் பேரால் கோயில் களிலும், வேறிடங்களிலும் ஒரு பைசாவோ, பைசா பெறும்படியான பொருளோ செலவழிப்பதும் வீணேயாகும். நம்மை இழிவுபடுத்தும் அவ்விடங் களில் சென்று வணங்குவது நமக்கு மானக் கேடல்லவா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *