ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் கலந்துரையாடலில் முடிவு.

viduthalai
0 Min Read

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 31.12.2023 அன்று மாலை 5 மணிக்கு உரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் நடத்துவது என உரத்தநாடு ஒன்றிய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *