“பெரியார் சமூக காப்பு‌ அணி”

0 Min Read

ஆவடி மாவட்டத்தில் வேல்டெக் கல்லூரி அருகில் உள்ள D.J.S.B.V. தோட்ட இல்லத்தில், “பெரியார் சமூக காப்பு‌ அணி” பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைக்க, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில அமைப்பாளர்‌ சோ.சுரேஷ் தலைமையில், தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர் செல்வம்,
தே.செ.கோபால், மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், சி.காமராஜ் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். (30.12.2023)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *