திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

viduthalai
1 Min Read
(ஒரு நாள் மட்டும் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை)
(2024 ஜனவரி, பிப்ரவரி – அய்ந்தாம் சுற்று)
வ. நாள் நடைபெறும் இடம்
எண் மற்றும் மாவட்டம்
1 20.01.2024 – சனிமந்திரமா? தந்திரமா ?
21.01.2024 – ஞாயிறுபயிற்சிப் பட்டறை – திருச்சி
2 27.01.2024 – சனி திண்டிவனம் கழக மாவட்டம்
3 28.01.2024 – ஞாயிறு புதுச்சேரி
4 03.02.2024 – சனி தாராபுரம் கழக மாவட்டம்
5 04.02.2024 – ஞாயிறு நம்பியூர்-கோபி கழக மாவட்டம்
6 10.02.2024 – சனி அரூர் கழக மாவட்டம்
7 11.02.2024 – ஞாயிறு தருமபுரி கழக மாவட்டம்
8 17.02.2024 – சனி பெரம்பலூர் மாவட்டம்
9 18.02.2024 – ஞாயிறு திருச்சி கழக மாவட்டம்
15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.
தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள் சிறப்பாகச் செய்திட மாவட்டத்தலைவர், செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர்கழகம்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *