மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கில் பங்கேற்று, “மனிதமும் பகுத்தறிவும்” என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த, அமரன் மோகன் தனது தந்தை மோகன் வைரக்கண்ணுவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் (சென்னை, 1.1.2024)