மறைவு

0 Min Read

ஓமலூர் மேனாள் வட்ட திராவிட முன்னேற் றக் கழக மேனாள் செயலாளர், வட்டம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட , தந்தை பெரியார் அவர்கள் மீதும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் மீதும், மாறா பற்று கொண் டவருமான பூசாரிப்பட்டி இரா.நாகரத்தினம் அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழகத் தின் சார்பில் இரங்கல் தெரிவித்து 2.1.2024 அன்று கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. உடன் கழகத்தின் காப்பாளர் சிந்தாமணி யூர் சி சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் பெ.சவுந்திரராசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *