4.1.2024 வியாழக்கிழமை தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்

2 Min Read

50ஆம் ஆண்டு நினைவு நாள்
சிறப்பு பொதுக்கூட்டம்!
அமைந்தகரை: மாலை 5 மணி * பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை, சென்னை * வரவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: புரசை சு.அன்புச் செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ச.இன்பக்கனி, தே.செ.கோபால், மு.பசும்பொன், கி.இராமலிங்கம், அரவிந்த்குமார், சா.தாமோதரன், கணேசன், சாம்குமார், துர்கபிரகாஷ், அருள்தாஸ், த.மரகதமணி, மு.பவானி, தமிழ்ச் செல்வன், பா.பாத்திபன், பர்தின், கலைச்செல்வன், க.கலைமணி, சேகர், க.நித்யகுமார் * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சோ.சுரேஷ் (மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்), பெ.செஞ்சுடர் (மாணவர் கழக மாநில செயலாளர், வி.சி.க.) * நன்றியுரை: ஆகாஷ் (அண்ணாநகர் பகுதி தலைவர்) * ஒருங்கிணைப்பு: ஏ.மோகன்.
சேத்தியாத்தோப்பு: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், சேத்தியாத்தோப்பு * தலைமை: ப.இராஜசேகரன் * வரவேற்புரை: ஜெயபால் * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார் தாசன் * தொடங்கி வைத்தல்: வழக்குரைஞர் பழனி. மனோகரன் (நகர திமுக செயலாளர்) * சிறப்புரை: யாழ் திலீபன் (கழக பேச்சாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), ஏ.என்.குணசேகரன் (மதிமுக), அரங்க.தமிழ்ஒளி (விசிக), சு.சேரலாதன் (த.வா.க.), தங்க.குலோத் துங்கன் (பேரூராட்சி மன்ற தலைவர்), ப.மதியழகன் (காங் கிரஸ்), கோவிந்தன், சிபிஅய்), பாலு (ம.அ) * நன்றியுரை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம்,
தாராபுரம்: மாலை 5 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், தாராபுரம் * தலைமை: இரா.சின்னப்பதாசு (நகர தலைவர்) * வரவேற்புரை: மா.முத்தரசு (நகர செயலாளர்) * முன்னிலை: ஆ.முனீசுவரன் (மாநில இ.துணை செயலாளர்), கி.மயில்சாமி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சு.வினோத்குமார் (மா.இ. அணி அமைப்பாளர்) * மாவட்ட நகர, ஒன்றிய கிளைக்கழக தோழர்களும் தோழமைக் கட்சி தோழர்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம் * ஏற்பாடு: திராவிடர் கழகம், தாராபுரம்.

6.1.2024 சனிக்கிழமை
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
விருதுநகர்: காலை 9 மணி * இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கு, மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில், விருதுநகர் * போட்டிக்கான தலைப்பு: “பெரியாரின் அறிவியல் பார்வையும்”, “அணுகுமுறையும், பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”, “பெரியார் ஒரு தொலைநோக்காளர்” (இதில் ஏதாவது ஒரு தலைப்பில் மாணவர் பேச வேண்டும்) * போட்டிக்கான பரிசு: முதல் பரிசு: ரூ.3,000, இரண்டாம் பரிசு: ரூ.2,000, மூன்றாம் பரிசு: ரூ.1,000 பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படும். * போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களை அன்புடன் அழைக்கி றோம். * இவண்: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *