கடலூர் மாநகர கழக தலைவர் தென் சிவகுமாரின் மகன் எழிலரசு 5 ஆண்டு எல்.எல்.பி. (ஆனர்சு) சென்னை தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் எக்ஸலென்சு இன் லா முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 9.10.2023 அன்று வழக்குரைஞராக பதிவு செய்ததை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் (19.10.2023) பாராட்டு தெரிவித்தார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books