கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

கடலூர் மாநகர கழக தலைவர் தென் சிவகுமாரின் மகன் எழிலரசு 5 ஆண்டு எல்.எல்.பி. (ஆனர்சு) சென்னை தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் எக்ஸலென்சு இன் லா முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 9.10.2023 அன்று வழக்குரைஞராக பதிவு செய்ததை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் (19.10.2023) பாராட்டு தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *