3.1.2024 புதன்கிழமை தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

2 Min Read

புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * நிகழ்ச்சி நெறிகொள்கை: ஜெ.வாசுகி (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), கு.இரஞ்சித் குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இளவரசி சங்கர் (துணை பொதுச் செயலாளர் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கே.வி.இராசன் (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), க.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்) * பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் கோ.கிருட்டினராசு அவர்களின் 93ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ஆடை அணிவித்து சிறப்பு செய்தல்: சிவ.வீரமணி (மாநில தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * சிறப்புரை:
பூ.மூர்த்தி (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் – மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) * தலைப்பு: 2024 புத் தாண்டு – அரசியல் – சமூக சூழ்நிலையில் பெரியாரின் தேவைகள் *நன்றியுரை: மு.வீரமணி (பகுத்தறிவாளர் கழ கம்) * கூட்ட அமைப்பு: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.

4.1.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பாவலர் பெ.செந்தமிழ் செல்வன் * தலைப்பு: புத்தாண்டுக்கு காரணம் பூமியே * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *? நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
4.1.2024 வியாழக்கிழமை
வாழ்வியல் சிந்தனைகள் – 17 பாகம்
ஆசிரியர் கி.வீரமணி 91-ஆவது
பிறந்த நாள் மலர்!
விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள்
நூல்கள் வெளியீட்டு விழா!
தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும்
தமிழர் தலைவர் அளித்த உறுதி முழக்கமும் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10:00 மணி*இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவு¬: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்டத் தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) * நூல்கள் அறிமுகம் செய்து வெளியிடுபவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நூல் பெற்றுக்கொள்வோர்: வழக்குரைஞர் ப.ஆனந்த் (தி.மு.க. மாநகர செயலாளர்)* நன்றியுரை: இரா.ராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *