மறைவு

1 Min Read

டாக்டர் வ.சுந்தரவேலுவின் தகப்பனார் சிரஸ்தார் இராமசாமியின் மகன் இராம.வடிவேலு அவர்கள் நேற்று (31.12.2023) மாலை 6.30 மணிய ளவில் மறைவுற்றார் என்பதை வருத்த துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கலைவாணி-காவேரி, கீதா-டாக்டர் ரத்தினவேலு, மலர்விழி-செல்வம் ஆகிய மகள்களும், டாக்டர் வ.சுந்தர வேலு-கவிதா என்ற மகனும் உள்ளனர்.

மறைவு

அவரது இறுதி நிகழ்வு இன்று (1.1.2024) பிற்பகல் 3.30 மணிக்கு அம்மாப் பேட்டை செங்குந்தர் மயானத்தில் நடைபெற்றது.

– – – – –

தாராபுரம் கழக மாவட்டம் . தாராபுரம் நகர செயலாளர் தோழர் முத்தரசு வின் மாமனார் இராமலிங்கம் 31.12.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மறைவுற்றார்.

– மறைவு

– – – –

திராவிடர் கழகம் நடத்திய (ஜாதி ஒழிப்பு) சட்டப் எரிப்புப் போராட்டத்தில் கீழவாளாடி கிராமத்தில் இருந்து கலந்து கொண்டு சிறை சென்ற சுக்கிரன் (நினைவில் வாழும்) அவர்களின் வாழ்விணையர் திருமதி காமாட்சி அம்மையார் (வயது 82) 31.12.2023 அன்று இயற்கை எய்தினார். இவர்களுக்கு பிச்சைமணி (நினைவில் வாழும்) என்ற மகனும் மற்றும் சாந்தி, மஞ்சுளா என்ற மகள்களும் உள்ளனர். அம்மையாரை இழந்து வாடும் குடும்பத் தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் . லால்குடி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் மாவட்ட மகளிர் பாசறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *