திருப்பூர் மாவட்டம் அவினாசி பேருந்து நிலையத்தில் நடந்த தந்தை பெரியார் நினைவு நாள் 50 ஆண்டு தெருமுனைப் பிரச்சாரம்-சிறப்பு பேச்சாளராக பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ராமசாமி, மாவட்ட தலைவர் யாழ்ஆறுச்சாமி, கோபி குமார ராசா (பகுத்தறிவாளர் கழகம்)