பொதுநலவாதியின் கடமை

viduthalai
0 Min Read

மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும். மக்கள் நன்மை யையும், அவர்களது சேமத்தையும், சாந்தியையும் காப்பாற்றுவதுதான் பொது நலவாதிகளின் கடமை என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும்.

(‘குடிஅரசு’, – 24.8.1930)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *