மேட்டுப்பாளையம் கழக மாவட்ட காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது அவருடைய இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தகவல் அறிந்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நேரில் சென்று நலம் விசாரித்தார் உடன் வி.சி.வில்வம், மற்றும் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாநில இளைஞரணி அமைப்பாளர், ஆ.பிரபாகரன், கார மடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா ஆகியோர் உள்ளனர் (30.12.2023)
உடல் நலம் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books