அயன்சிங்கம்பட்டியில் திராவிடர்கழக கிளை தோற்றம்

0 Min Read

நெல்லை, டிச. 31- திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கப்பட்டியில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவுநாளன்று (24.12.2023) திரா விடர்கழக புதிய கிளை தொடங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி தலைவர் முன்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் இரா.காசி,மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.சூரியா, நெல்லை பகுதி செயலாளர் மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட திராவிடர்கழக தலைவர் ச.இராசேந்திரன் புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
புதிய பொறுப்பாளர்கள்: தலைவர்: எஸ்.பிரபாகரன், செயலாளர்: சண்முகம், அமைப்பாளர்: மகாராசா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *