தூத்துக்குடிக்கு நிவாரணம்

viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம் – பெரியார் தொண்டறம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *