முத்தமிழறிஞர் கலைஞர்

0 Min Read

அண்மையில் நிர்மலா சீதாரமன், பெருமாள் வரும் பாதையை சீரமைக்க வேண்டும். அதற்கு நிதி நீங்க ஏன் கொடுக்கிறீங்க? உண்டியல் காசை கொண்டு செய்யட்டும் என்று ஆணவத்துடன் பேசினார்.
இதற்கு ஒரு பதிலை அன்றே கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதினார்.
“ஏரோட்டும் உழவனெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் உனக்கொரு கேடா தியாகேசா?”
இது மிகச் சரியாகப் பொருந்தும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *