பல ஜாதி, மத பேதங்கொண்ட சமூகமும், பலவித வாழ்க்கை இலட்சியம், தொழில் முறை இலட்சியம் முதலியவை கொண்ட சமூகமாகிய நம் நாட்டுக்குக் கண்டிப்பாக எந்தவித ஜனநாயக முறையும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.
(குடிஅரசு, 8.9.1935)
ஜனநாயகம் – நமக்குப் பொருந்துமா?
Leave a comment