30-12-2023 சனிக்கிழமை

1 Min Read

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் புத்தாண்டை வரவேற்போம் புதுமைகள் படைப்போம்
சென்னை: மாலை 06-09 மணி* இடம்: சென்னை-கொரட்டூர் * தலைமை: ஏ.கோபி (காங்) * வரவேற்பு: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப் பாளர்) சிறப்புரை: பா.தென்னரசு (காப்பாளர் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்) தேவேந்திர குமார் (மேனாள் நகர மன்ற உறுப்பினர்). கு.சங்கர் ( அம்‌.தெ.ப.பொ.தி.மு.க.) * நன்றியுரை: தமிழ்மதி (மாணவர் கழகம்)
31.12.2023 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10.00 மணி* இடம்: குறள் அரங்கம், காரைக்குடி *தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக்கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்டத் துணைத் தலைவர்)* பொருள்: 2024 கழகப் பணிகள், விடுதலை சந்தா புதுப்பித் தல், வரவு ,செலவு அறிக்கை * விழைவு: கழகத் தோழர்க ளின் தவறாத வருகை! * அழைப்பு: சி.செல்வமணி (மாவட் டச் செயலாளர்) * ஏற்பாடு: காரைக்குடி கழக மாவட்டம்
காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 11.00 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * வரவேற்புரை: த.பாலகிருஷ்ணன் (ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர்) * தலைமை: சு.முழுமதி (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: முனைவர் மு.சு.கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், ப.க.),
ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * பொருள்: தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுககான பேச்சுப் போட்டி, உறுப்பினர் சேர்க்கை, ஒன்றியம் தோறும் அமைப்பை உருவாக்குதல் *விழைவு: பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். * அழைப்பு: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) * ஏற்பாடு: காரைக்குடி கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *