ஏழு மாவட்டக்  கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
நாள் : 07-01-2024 ஞாயிறு
நேரம் :மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம் :எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல்,
வேப்பேரி, சென்னை – 7
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
 கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
பங்கேற்கும் மாவட்டங்கள்:
வட சென்னை, தென்சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், தாம்பரம்.
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த கழகத் தோழர்கள், கழக இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, தொழிலாளரணி,  பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
 – கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *