அகில இந்திய பிற்படுத்தப்பட்டேர் நல கூட்டமைப்பின் சார்பில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளில் மலர் வளையம் வைத்து மரியாதை

viduthalai
0 Min Read

அகில இந்திய பிற்படுத்தப்பட்டேர் நல கூட்டமைப்பின் சார்பில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளில் சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர் கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர் எஸ்.நடராஜன், பொருளாளர் பி.லோகேஷ் பிரபு, ஆலோசகர் கே.சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். (24.12.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *